டாஸ்மாக் கடை வேண்டும்... கோரிக்கை வைத்த கிராம மக்கள்

டாஸ்மாக் கடை வேண்டும்... கோரிக்கை வைத்த கிராம மக்கள்

மதுக்கடை வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்த சம்பவம் தருமபுரியில் அரங்கேறியுள்ளது.
12 Aug 2024 3:09 PM
4 மாதமாக பொருட்கள் வழங்காத ரேஷன்கடை பெண் ஊழியர்...  ஆத்திரத்தில் கிராம மக்கள் செய்த சம்பவம்

4 மாதமாக பொருட்கள் வழங்காத ரேஷன்கடை பெண் ஊழியர்... ஆத்திரத்தில் கிராம மக்கள் செய்த சம்பவம்

மாவட்ட வழங்கல் அதிகாரி மற்றும் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் இந்த சம்பவம் குறித்து கேட்டறிந்தனர்.
25 Jun 2024 9:32 PM
என்.ஐ.ஏ. அதிகாரிகள் மீது கிராம மக்கள் தாக்குதல்: மேற்கு வங்காளத்தில் பதற்றம்

என்.ஐ.ஏ. அதிகாரிகள் மீது கிராம மக்கள் தாக்குதல்: மேற்கு வங்காளத்தில் பதற்றம்

மேற்கு வங்காளத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் மீது கிராம மக்கள் தாக்குதல் நடத்தினர். இதில் அதிகாரி ஒருவர் படுகாயம் அடைந்தார்.
6 April 2024 11:29 PM
போக்சோ வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்த வாலிபர்: செருப்பு மாலை அணிவித்து கிராம மக்கள் ஊர்வலம்

போக்சோ வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்த வாலிபர்: செருப்பு மாலை அணிவித்து கிராம மக்கள் ஊர்வலம்

3 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த வாலிபர் ஜாமீனில் வெளியே வந்தார்.
3 April 2024 10:13 PM
போட்டி போட்டு மீன்களை பிடித்த கிராம மக்கள்

போட்டி போட்டு மீன்களை பிடித்த கிராம மக்கள்

வடமதுரை அருகே பெரியகுளத்தில் கிராம மக்கள் போட்டி போட்டு மீன்களை பிடித்தனர்.
26 Oct 2023 8:15 PM
தாசில்தாரை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தாசில்தாரை முற்றுகையிட்ட கிராம மக்கள்

சுடுகாட்டுக்கு உரிய வழி கேட்டு ஊத்துக்கோட்டை தாசில்தாரை வேளகாபுரம் கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
10 Oct 2023 7:25 AM
அய்யலூரில் அரசு பஸ்சை சிறைபிடித்த கிராம மக்கள்

அய்யலூரில் அரசு பஸ்சை சிறைபிடித்த கிராம மக்கள்

அய்யலூரில் அரசு பஸ்சை கிராம மக்கள் சிறைபிடித்து போராட்டம் நடத்தினர்.
4 Oct 2023 7:40 PM
கிராம மக்கள் குடியேறும் போராட்டம்

கிராம மக்கள் குடியேறும் போராட்டம்

சாணார்பட்டி ஒன்றிய அலுவலகத்தில் கிராம மக்கள் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
3 Oct 2023 7:45 PM
கருப்பு சின்னம் அணிந்து பங்கேற்ற மக்கள்

கருப்பு சின்னம் அணிந்து பங்கேற்ற மக்கள்

வாய்மேடு அருகே தகட்டூரில் நடந்த கிராம சபை கூட்டத்தில் கருப்பு சின்னம் அணிந்து கலந்து கொண்ட கிராம மக்கள், இறவை பாசன திட்டம் செயல்படுத்தாததை கண்டித்து வெளிநடப்பு செய்தனர்.
2 Oct 2023 6:45 PM
தஞ்சை தாலுகா அலுவலகத்தில் குவிந்த கிராம மக்கள்

தஞ்சை தாலுகா அலுவலகத்தில் குவிந்த கிராம மக்கள்

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கிடைக்காததால் தஞ்சை தாலுகா அலுவலகத்தில் குவிந்த கிராமமக்கள், தங்களது விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்படாததை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.
22 Sept 2023 9:43 PM
கொலையாளியை கொல்ல முயன்றதாக கிராம மக்கள் 1,000 பேர் மீது வழக்கு

கொலையாளியை கொல்ல முயன்றதாக கிராம மக்கள் 1,000 பேர் மீது வழக்கு

நம்பிஹள்ளி கிராமத்தில் மனைவி, மாமனாரை கொலை செய்த கொலையாளியை கொல்ல முயன்றதாக கிராம மக்கள் 1,000 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களில் 450 பேரை கைது செய்துள்ளனர்
16 Sept 2023 6:45 PM
புதிய சாலை அமைக்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்

புதிய சாலை அமைக்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்

புதிய சாலை அமைக்க வலியுறுத்தி காரைக்கால்-கும்பகோணம் சாலையில் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
28 Aug 2023 4:11 PM